தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Saturday 22 October 2016

10 பேர் இருந்தால் பிஎப் பிடித்தம் திட்டம் மறுபரிசீலனை

ஒரு நிறுவனத்தில் 20 பேர் இருந்தால் பிஎப் பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதை 10 பேர் வேலை செய்தாலே பி.எப் பிடித்தம் செய்யும் வகையில் மாற்றும் பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்தது. இதுகுறித்து குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும். 
தொழிலாளர் பாதுகாப்பு மட்டுமின்றி, இதை அமல்படுத்தினால் சிறு நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பும் ஆராயப்படும். பங்குச்சந்தையில் கடந்த செப்டம்பர் 30 வரை பிஎப் பணம் 9,148 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 9.43% லாபம் கிடைத்துள்ளதுஎன்றார்

No comments:

Post a Comment