கன்டன
ஆர்ப்பாட்டம் - கடலூர்
தூத்துக்குடியில்
தன் மக்களின் நலனுக்காக 100 நாட்கள் அறவழியில் போராடிய அப்பாவி பொது மக்களின் மீது
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர்
BSNLலிலுள்ள
அனைத்து சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25-05-2018 அன்று மதிய உணவு
இடைவேளையின் போது நடந்தத்து.
அதில் நமது அனைத்து சங்கத் தோழர்கள்
இறந்த போனவர்களுக்கு அஞ்சலியையும், துப்பாக்கி சூடு நடத்தியதனை கண்டித்தும்
ஆர்ப்பாட்டம் நடந்ததது. கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக
பங்கேற்று தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பல...
No comments:
Post a Comment