வருந்துகிறோம்
நமது ஈரோடு மாவட்டம்
கவுந்தம்பட்டி தொலைபேசி நிலைத்தில் பணிபுரியும்
தோழியர் திலகவதி ஒப்பந்த ஊழியர்
அவர்கள் 15-05-2018 அன்று இயற்கை
எய்தினார் என்பதனை ஆழந்த வருத்த்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும்
அவரது குடும்பத்தாருக்கு நமது மாநிலச் சங்கத்திற்கு சார்பாக நமது அஞ்சலியை
உரித்தாக்குகிறோம். தோழியரின் கணவர் ஒரு வருடத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார்
என்பது குறிப்பிடத்தக்கது..
தோழியரின் குடும்பத்திற்கு
நம்மால் இயன்ற உதவியை செய்வோம்...
வருத்தத்துடன்
R.செல்வம்
மாநிலச் செயலர்,
TMTCLU
No comments:
Post a Comment